Sunday, April 1, 2018

மனதை கவரும் காதல் கவிதை

முற்றத்தில் வந்த நிலா
முத்தத்தால் எனை முட்டாதோ
வெட்கத்தால் கன்னம் சிவந்தாலும்
பக்கத்தில் வந்திராதோ காதல்
ஏக்கத்தால் மனம் தள்ளாட விழி
பார்க்கத்தான் உன் முகம் வாராதோ
மக்கிப் போகும் முன் என்னைத்தான்
என் அத்தான் என்றழைக்கும் எண்ணித்தான் இருக்கிறேன் நானே..

கல்கி நாவல்கள் விமர்சனம்...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....   அமரர் கல்கியின் படைப்புக்கள் பலவற்றை நீங்கள் நிச்சயம் படித்தீருப்பீர்கள்...என்னுடைய பார்வையில் அமரர் ...